ஆன்மிகம்
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார ஆராதனை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூ படைப்பு, அதிகாலை 3 மணிக்கு அன்ன படைப்பு ஆகியவையும், நேற்று மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூப் படைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொடை விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார்.
விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார ஆராதனை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு பூ படைப்பு, அதிகாலை 3 மணிக்கு அன்ன படைப்பு ஆகியவையும், நேற்று மதியம் 12 மணிக்கு சுடலை மாடனுக்கு பூப் படைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கொடை விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார்.