செய்திகள்
ஷிவ்பால் சிங்

டோக்கியோ ஒலிம்பிக் - ஈட்டி எறிதலில் ஷிவ்பால் சிங் ஏமாற்றம்

Published On 2021-08-04 02:35 GMT   |   Update On 2021-08-04 02:36 GMT
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ:

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் குரூப் பி பிரிவில் இந்தியா சார்பில் ஷிவ்பால் சிங் கலந்து கொண்டார். 

இவர் தனது முதல் வாய்ப்பில் 76.40 மீட்டரும், இரண்டாவது வாய்ப்பில் 74.80 மீட்டரும், மூன்றாவது வாய்ப்பில் 74.81 மீட்டரும் எறிந்தார். இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
Tags:    

Similar News