ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-09-11 08:40 GMT   |   Update On 2021-09-11 08:40 GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
கொரோனாபரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முகூர்த்த நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர். மேலும் பல திருமணங்களும் நடைபெற்றன.
Tags:    

Similar News