செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 75.63 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 75.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 77.91 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 75.63 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலி தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
ஆரணி- 79.88%
செங்கம்-80.67%
செய்யாறு-81.67%
கலசப்பாக்கம்-79.69%
கீழ்பென்னாத்தூர்-67.66%
போளூர்-79.38%
திருவண்ணாமலை-71.77%
வந்தவாசி-76.47%
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 77.91 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 75.63 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலி தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
ஆரணி- 79.88%
செங்கம்-80.67%
செய்யாறு-81.67%
கலசப்பாக்கம்-79.69%
கீழ்பென்னாத்தூர்-67.66%
போளூர்-79.38%
திருவண்ணாமலை-71.77%
வந்தவாசி-76.47%