வழிபாடு
வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்

வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர்

Published On 2022-03-26 06:34 GMT   |   Update On 2022-03-26 06:34 GMT
சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் சித்தருக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சித்தருக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பச்சை பட்டு உடுத்தி வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Tags:    

Similar News