ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை தெப்பக்குளத்தில் சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி தீர்த்தவாரி நடைபெற்றது.
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று தீர்த்தவாரி நடைபெறும்.
இந்த ஆண்டு நேற்று சித்ரா பவுர்ணமியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை தெப்பக்குளத்தில் சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு நேற்று சித்ரா பவுர்ணமியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை தெப்பக்குளத்தில் சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.