ஆன்மிகம்
கோவில்பட்டியில் தசரா வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்

கோவில்பட்டியில் தசரா வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்

Published On 2021-10-11 05:54 GMT   |   Update On 2021-10-11 05:54 GMT
கோவில்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேடமணிந்து 41 நாட்கள் விரதமிருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு ஆண்டு தோறும் சென்று வருகின்றனர்.
கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேடமணிந்து 41 நாட்கள் விரதமிருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு ஆண்டு தோறும் சென்று வருகின்றனர்.

இந்த ஆண்டு வேடமணிந்த பக்தர்கள் நேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
Tags:    

Similar News