செய்திகள்
ஏவுகணை சோதனை

இந்தியா நடத்திய விரைவாக எதிர்வினை ஆற்றும் ஏவுகணை சோதனை வெற்றி

Published On 2020-11-13 13:46 GMT   |   Update On 2020-11-13 13:46 GMT
தரையில் இருந்து வானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள கடற்கரையில் இந்தியா தரையில் இருந்து வானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை (Quick Reaction Surface to Air Missile) சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சோதனையின்போது இலக்கை ஏவுகணை நேரடியாக தாக்கியது,
Tags:    

Similar News