செய்திகள்
சமையல் எரிவாயு சிலிண்டர்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

Published On 2020-12-03 02:37 GMT   |   Update On 2020-12-03 02:37 GMT
சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1ந்தேதியன்று விலை மாற்றப்படாமல் இருந்த நிலையில் ரூ.610லிருந்து ரூ.660 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

3 மாதங்களாக சிலிண்டர் விலை ரூ.610 ஆக தொடர்ந்த நிலையில் ரூ.50  அதிகரித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News