ஆன்மிகம்
உடன்குடி கந்தபுரம் சாய்ராம் கோவிலில் கும்பாபிஷேக விழா
உடன்குடி கந்தபுரம் சாய்ராம் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. நாளை காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.
உடன்குடி கந்தபுரம் சாய்ராம் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. நாளை காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.
இதையொட்டி அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், ஆஞ்சநேயர் மூலவர் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
இதையொட்டி அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், ஆஞ்சநேயர் மூலவர் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.