செய்திகள்
தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை

Published On 2021-11-20 13:30 GMT   |   Update On 2021-11-20 13:30 GMT
அருப்புக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 33). இவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தனது அண்ணன் பெரியசாமி என்பவருடன் வசித்து வந்தார். பெற்றோரை இழந்ததால் மனவேதனையுடன் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பழனி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News