ஆன்மிகம்
சீரடி சாய்பாபா

சாய்நாதர் திருவடி மகிமை

Published On 2019-11-15 01:30 GMT   |   Update On 2019-11-15 01:30 GMT
சீரடி சாய்பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. சாய்நாதருக்கு உகந்த இந்த திருவடி மகிமை (தியானச் செய்யுள்)யை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
ஸாயி நாதர் திருவடியே
ஸம்பத்தளிக்கும் திருவடியே
நேயம் மிகுந்த திருவடியே
நினைத்ததளிக்கும் திருவடியே
தெய்வ பாபா திருவடியே
தீரம் அளிக்கும் திருவடியே
உயர்வையளிக்கும் திருவடியே

Tags:    

Similar News