செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாநகரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

Published On 2021-08-26 13:34 GMT   |   Update On 2021-08-26 13:34 GMT
வீரபாண்டி இன்ஸ்பெக்டராக கீதா, திருப்பூர் தெற்கு இன்ஸ்பெக்டராக பிச்சையா நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

அதன்படி   திருப்பூர் தெற்கு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் அனுப்பர்பாளையத்திற்கும், வடக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் மதுவிலக்கு பிரிவுக் கும்  , நல்லூர் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும் , அனுப்பர்பாளையம்  இன்ஸ்பெக்டர் ஆனந்த் வடக்கு குற்றப்பிரிவு போலீ சுக்கும் மாற்றப் பட்டுள்ளனர்.

வீரபாண்டி இன்ஸ் பெக்டராக  கீதா,    திருப்பூர் தெற்கு இன்ஸ்பெக்டராக  பிச்சையா,   நல்லூர் இன்ஸ் பெக்டராக   ரமேஷ்,  அனுப்பர் பாளையம் போக்குவரத்து, தெற்கு குற்றப்பிரிவு   இன்ஸ்பெக்டராக   சரவணரவி , தெற்கு அனைத்து  மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக   தமிழ்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

மாநகர போலீஸ் கமிஷனர்  வனிதா இடமாற்ற உத்தரவை  பிறப்பித்துள்ளார். 
Tags:    

Similar News