செய்திகள்
திருப்பூர் மாநகரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்
வீரபாண்டி இன்ஸ்பெக்டராக கீதா, திருப்பூர் தெற்கு இன்ஸ்பெக்டராக பிச்சையா நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
அதன்படி திருப்பூர் தெற்கு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் அனுப்பர்பாளையத்திற்கும், வடக்கு இன்ஸ்பெக்டர் கணேசன் மதுவிலக்கு பிரிவுக் கும் , நல்லூர் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும் , அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வடக்கு குற்றப்பிரிவு போலீ சுக்கும் மாற்றப் பட்டுள்ளனர்.
வீரபாண்டி இன்ஸ் பெக்டராக கீதா, திருப்பூர் தெற்கு இன்ஸ்பெக்டராக பிச்சையா, நல்லூர் இன்ஸ் பெக்டராக ரமேஷ், அனுப்பர் பாளையம் போக்குவரத்து, தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக சரவணரவி , தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக தமிழ்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா இடமாற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.