ஆன்மிகம்
ஈத்தாமொழி புனித அந்தோணியார் திருத்தல கொடியேற்றம்
ஈத்தாமொழி அருகே உள்ள பெரிய காடு புனித அந்தோணியார் திருத்தல பொன் விழா மற்றும் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஈத்தாமொழி அருகே உள்ள பெரிய காடு புனித அந்தோணியார் திருத்தல பொன் விழா மற்றும் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவுக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.
இதில் பெரியகாடு பங்குத்தந்தை ஜான் ரூபஸ், துணை பங்குத்தந்தை வில்சன், பங்கு மக்கள், பங்கு அருட்பணிப் பேரவையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.
இதில் பெரியகாடு பங்குத்தந்தை ஜான் ரூபஸ், துணை பங்குத்தந்தை வில்சன், பங்கு மக்கள், பங்கு அருட்பணிப் பேரவையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.