உள்ளூர் செய்திகள்
அதிமுக

சென்னையில் 7 மாவட்டங்களுக்கு அ.தி.மு.க புதிய பகுதி நிர்வாகிகள் அறிவிப்பு

Published On 2022-04-15 10:08 GMT   |   Update On 2022-04-15 10:08 GMT
சென்னையில் 7 மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. புதிய பகுதி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதி கழக நிர்வாக தேர்தல் 2 கட்டமாக தேர்தல் நடந்து தேர்தல் முடிந்துள்ளது.

50 மாவட்டங்களுக்கு முடிந்துள்ள தேர்தல் 25 மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்களை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்து அறிவித்துள்ளனர்.

அதில் சென்னையில் 7 மாவட்டங்களுக்கும் புதிய பகுதி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

ஆர்.கே.நகர் பகுதி செயலாளர், கிழக்கு பகுதி அவை தலைவர் ஜனார்த்தனன்-ஆர்.எஸ்.ஜெனார்த்தனம், பொருளாளர் எஸ்.எம்.முருகன். ஆர்.கே.நகர் மேற்கு பகுதி அவை தலைவர்-வெங்கடேசன், பகுதி செயலாளர்-ஆர்.நித்தியானந்தம், பொறுப்பாளர்- கே. சச்சிதானந்தம்

ஆர்.கே. நகர் தெற்கு பகுதி அவைத்தலைவர் - டி.ஆனந்தன், பகுதி செயலாளர் - சீனிவாச பாலாஜி, பொருளாளர் - எஸ்.முனுசாமி

பெரம்பூர் கிழக்கு பகுதி அவை தலைவர் - ராமசந்திரன்

பகுதி செயலாளர்-ஜே.கே. ரமேஷ், பொருளாளர்-தாமோதரன், பெரம்பூர் பகுதி அவை தலைவர் - இருதயராஜ், பகுதி செயலாளர் என்.எம்.பாஸ்கரன்


Tags:    

Similar News