செய்திகள்
கனமழை

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: வானிலை மையம்

Published On 2020-11-25 17:19 GMT   |   Update On 2020-11-25 17:19 GMT
அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் இன்னும் சில நிமிடங்களில் கரையை கடக்கும் நிலையை தொடங்கும். இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News