செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15,828 பேர் கொரோனாவால் பாதிப்பு

Published On 2020-12-22 13:02 GMT   |   Update On 2020-12-22 13:02 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,828-ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,828-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 15,584 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 64 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News