ஆன்மிகம்
ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி, ராகு-கேது தோஷத்திலிருந்து விடுபடலாம்...

Published On 2021-10-11 06:57 GMT   |   Update On 2021-10-11 06:57 GMT
ஆஞ்சநேயரை வழிபட்டால் அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டுச் சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் துயரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்.
ஆதிசங்கரரின் பஞ்சரத்தினம், துளசி தாசரின் அனுமன் சாலீசா, புரந்தரதாசரின் ஆஞ்சநேயர் கீர்த்தனங்கள், ஆஞ்சநேய கவசம் மற்றும் அஷ்டோத்திர சதநாமாவளி போன்றவற்றை தினமும் பாராயணம்செய்து வந்தால், நாம் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்திலும் ஆஞ்சநேயர் துணை இருப்பார். உடல் வலிமை, மன வலிமை இரண்டும் ஒருங்கே கிடைக்கும்.

அது மட்டுமல்ல ஆஞ்சநேயர் அன்பாலும், தன்பலத்தாலும் சனி, ராகு, கேது மற்றும் செவ்வாயை கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

எனவே ஆஞ்சநேயரை வழிபட்டால் அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டுச் சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் துயரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்.

Tags:    

Similar News