செய்திகள்
பூங்கோதை ஆலடி அருணா

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி

Published On 2020-11-19 07:47 GMT   |   Update On 2020-11-19 07:47 GMT
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை: 

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா.

இவர் நேற்றிரவு அதிகளவு தூக்க மாத்திரை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக பூங்கோதை ஆலடி அருணா அதிகளவு தூக்கமாத்திரைகளை உட்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News