ஆன்மிகம்
தெய்வங்களும்.. உகந்த மலர்களும்..

தெய்வங்களும்.. உகந்த மலர்களும்..

Published On 2019-09-16 09:05 GMT   |   Update On 2019-09-16 09:05 GMT
சில மலர்கள் தெய்வங்களுக்கு உகந்ததாக அமைகின்றது. இறைவனுக்கு உகந்த மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் அற்புதமான பலன்கள் அதிகம் கிடைக்கும்.
தெய்வங்களை நாம் மலரால் அர்ச்சிக்கிறோம். அந்த மலர்களில் சில தெய்வங்களுக்கு உகந்ததாக அமைகின்றது. இறைவனுக்கு உகந்த மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் அற்புதமான பலன்கள் அதிகம் கிடைக்கும்.

ஆனைமுகன் - அருகம்புல்

சிவன் - வில்வம்

சரஸ்வதி - வெண்தாமரை

லட்சுமி - செந்தாமரை

முருகன் - செண்பகப்பூ

நந்தி - நந்தியாவட்டை

விஷ்ணு - துளசி

நவக்கிரகம் - கதம்பம்

அனுமன் - வெற்றிலை

எனவே சிவன் அருளை பெற வேண்டுமானால் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபட வேண்டும். விஷ்ணு, அனுமனுக்குத் துளசி மாலை சூட்டி மகிழ வேண்டும். இப்படி தெய்வங்களுக்கு உகந்த மாலையை சூடி வழிபட்டால் வையகம் போற்றும் வாழ்வு அமையும்.
Tags:    

Similar News