செய்திகள்
மின்தடை

மாத்தூர் பகுதியில் 9-ந்தேதி மின்தடை

Published On 2019-10-06 17:10 GMT   |   Update On 2019-10-06 17:10 GMT
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியில் 9ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி:

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் துணை மின்நிலை யத்தில் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 9-ந்தேதி (புதன் கிழமை) மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது. 

எனவே அன்றைய தினம் மாத்தூர், குமாரமங்கலம், ஆவூர், ஆம்பூர்பட்டி, புதுப் பட்டி, நால்ரோடு, செங்களாகுடி, குண்டூர் பர்மா காலனி, குளவாய்பட்டி, துரைக்குடி, முள்ளிப்பட்டி, திருமலை சமுத் திரம், வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News