செய்திகள்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சுற்றுப்பயண விவரம் அறிவிப்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து இடைவிடாத பிரசாரம் செய்கிறார்.
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகிற 18-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து இடைவிடாத பிரசாரம் செய்கிறார்.
ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை
மார்ச் 18-ந்தேதி மாலை 5 மணி- சென்னை கொளத்தூர்.
7 மணி - வில்லிவாக்கம்
8.30 மணி- துறைமுகம்.
19-ந்தேதி- மதுராந்தகம்.
20-ந்தேதி - அரியலூர்.
21-ந்தேதி - பல்லடம்
22-ந்தேதி - மதுரை தெற்கு
23-ந்தேதி - சாத்தூர்
24-ந்தேதி - வாசுதேவநல்லூர்.
25-ந்தேதி - கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம்.
26-ந்தேதி- சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி.
திருநெல்வேலி
27-ந்தேதி- திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர்.
28-ந்தேதி- சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி.
29-ந்தேதி - தேனி மாவட்டம்
30-ந்தேதி- திண்டுக்கல் மாவட்டம்.
31-ந்தேதி- மதுரை தெற்கு, வடக்கு, மேற்கு
ஏப்ரல்
1-ந்தேதி - அரியலூர்
2-ந்தேதி - வாசுதேவநல்லூர்
3-ந்தேதி - சாத்தூர்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.