வழிபாடு
பிரதோஷ நாட்களில் சிவன் வழிபாடு செய்வது விருப்பங்களை நிறைவேற்றும். அந்த வகையில் பிரதோஷம் வரும் கிழமைகளில் செய்யும் வழிபாடுகளால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-
ஞாயிறுக்கிழமை - மங்கல ஓசை மனையில் கேட்கும்.
திங்கட்கிழமை - சிந்தனைகள் வெற்றி பெறும்.
செவ்வாய்க்கிழமை - பூமி யோகம் உண்டு.
புதன்கிழமை - கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.
வியாழக்கிழமை - புத்திரப்பேறு, முன்னோர் ஆசி கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை - செல்வ வளம் பெருகும்.
சனிக்கிழமை - பதவி உயர்வு கிடைக்கும்.
திங்கட்கிழமை - சிந்தனைகள் வெற்றி பெறும்.
செவ்வாய்க்கிழமை - பூமி யோகம் உண்டு.
புதன்கிழமை - கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.
வியாழக்கிழமை - புத்திரப்பேறு, முன்னோர் ஆசி கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை - செல்வ வளம் பெருகும்.
சனிக்கிழமை - பதவி உயர்வு கிடைக்கும்.