ஆன்மிகம்
அரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்

அமாவாசையான இன்று அரசமரத்தை சுற்றும் பொழுது கூறவேண்டிய ஸ்லோகம்

Published On 2020-09-17 05:56 GMT   |   Update On 2020-09-17 05:56 GMT
அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.

ஓம் ஜாடினே நமஹ:
ஓம் சர்மினே நமஹ:
ஓம் சிகண்டினே நமஹ:
ஓம் ஸர்வாங்காய நம:
ஓம் ஸர்வபாவனாய நமஹ:
ஓம் ஹராய நம நமஹ::
ஓம் அரிணாக்ஷாய நமஹ:
ஓம் ஸர்வபூதாய நமஹ:
ஓம் ப்ரபவே நமஹ:
ஓம் ப்ரவ்ருத்தயே நமஹ:
ஓம் நிவ்ருத்தயே நமஹ:
ஓம் நியதாய நமஹ:

மற்றொரு ஸ்லோகம்

மூலதோ பிரம்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம

இந்த ஸ்லோகத்தை 108 முறை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வர வேண்டும். கூடவே உங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ பூஜை சார்ந்த பொருட்களோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும்.

108 முறை பிரகார வலம் முடிந்ததும் அந்த பொருட்களை தானம் அளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இந்த நாளில் நீங்கள் செய்யும் அன்னதானம் பலமடங்கு புண்ணியங்களை கொண்டு சேர்க்கும். துணிகளை தானமாக கொடுக்கலாம். இந்த அமாவாசையை மறந்துவிடாமல் உங்கள் அருகில் உள்ள அரசமரத்தை வலம்வந்து எல்லா நன்மையையும் பெறுங்கள்.

Tags:    

Similar News