உள்ளூர் செய்திகள்
காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில் திருச்சி சரக டி.ஐ-.ஜி. சரவணசுந்தர் திடீர் ஆய்வு
காட்டுப்புத்தூர் காவல்நிலையத்தில் திருச்சி சரச டி.ஐ-ஜி. சரவணசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர்சரவணசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டர்.
ஆய்வில் காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்து, காவல் நிலைய கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின்போது முசிறி டி.எஸ்.பி. அருள்மணி , காட்டுப்புத்தூர் காவல் நிலைய சப்&இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.