செய்திகள்
ஜிகே வாசன்

துணைவேந்தர் சூரப்பா பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்- ஜிகே வாசன்

Published On 2020-10-15 07:46 GMT   |   Update On 2020-10-15 07:46 GMT
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அரசின் கொள்கைக்கு ஏற்ப பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.

அதிமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News