செய்திகள்
துணைவேந்தர் சூரப்பா பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்- ஜிகே வாசன்
அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அரசின் கொள்கைக்கு ஏற்ப பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.
அதிமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அரசின் கொள்கைக்கு ஏற்ப பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.
அதிமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.