உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் நாளை அனைத்து கடைகளுக்கும் விடுமுறை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி 39-வது வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சியில் நடைபெற உள்ளது.
பண்ருட்டி:
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி 39-வது வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சியில் நடைபெற உள்ளது.
வணிகர் தினத்தை முன்னிட்டு பண்ருட்டியில் நாளை (5ந்தேதி) அனைத்து கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாநாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி 39-வது வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சியில் நடைபெற உள்ளது.
வணிகர் தினத்தை முன்னிட்டு பண்ருட்டியில் நாளை (5ந்தேதி) அனைத்து கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாநாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.