உள்ளூர் செய்திகள்
இரணியல் போலீஸ் நிலையத்தின் அருகே தீடீர் வாகன சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி:
இரணியல் போலீஸ் நிலையத்தின் அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில் தீடீர் வாகன சோதனை நடத்தினர்.
இதில் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இன்சூரன்ஸ், லைசென்ஸ், தகுதி சான்றிதழ் இல்லாத சுமார் 50 வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதம் விதிக்கப்பட்டது.