செய்திகள்
இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் அறிவிப்பு
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும்.
* திங்கட்கிழமை முதல் 2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும்.
* திங்கட்கிழமை முதல் 2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.