செய்திகள்
மதுபானம்

இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் அறிவிப்பு

Published On 2021-05-08 08:01 GMT   |   Update On 2021-05-08 13:01 GMT
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் இன்றும், நாளையும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும்.

* திங்கட்கிழமை முதல் 2 வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் செயல்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News