ஆன்மிகம்
வடுகர்பேட்டை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்ட வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் வடுகர்பேட்டை புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது.
கொடியினை சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயர் கொடியினை புனிதப்படுத்தி கொடியேற்றி திருவிழாவினை துவக்கி வைத்தார். விழாவில் பங்கு தந்தை தங்கசாமி உதவி பங்குத்தந்தை அருளப்பன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வியாகுல ஈஸ்வரி ஜெயக்குமார், துணைத்தலைவர் அலெக்ஸ் செல்வராஜ் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடியினை சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயர் கொடியினை புனிதப்படுத்தி கொடியேற்றி திருவிழாவினை துவக்கி வைத்தார். விழாவில் பங்கு தந்தை தங்கசாமி உதவி பங்குத்தந்தை அருளப்பன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வியாகுல ஈஸ்வரி ஜெயக்குமார், துணைத்தலைவர் அலெக்ஸ் செல்வராஜ் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் குறைந்த அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.