செய்திகள்
பட்டாசு ஆலை வெடிவிபத்து (கோப்புப்படம்)

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 5 பேர் பலி

Published On 2020-10-23 09:25 GMT   |   Update On 2020-10-23 09:25 GMT
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகினர்.

வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News