ஆன்மிகம்
முருகன்

முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி நாட்களில் சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்

Published On 2020-11-18 03:38 GMT   |   Update On 2020-11-18 03:38 GMT
முருகனின் இந்த மந்திரத்தை கந்த சஷ்டியின் 6 நாட்களும், முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.
முருகனின் இந்த மந்திரத்தை கந்த சஷ்டியின் 6 நாட்களும், முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.

ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி
கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட
கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ
Tags:    

Similar News