செய்திகள்
சட்டசபை தேர்தல்- ரஜினிகாந்த் ‘வாய்ஸ்' கொடுப்பாரா?
வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் 1996-ம் ஆண்டை போல தங்களது கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்காவிட்டாலும் 1996-ம் ஆண்டை போல தங்களது கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், தனது மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகரை வைத்து தனது ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் அவர்கள் விரும்பும் கட்சியில் இணையலாம் என்று தடையில்லா உத்தரவையும் வழங்கி விட்டார்.
இதன்மூலம் வரும் சட்டசபை தேர்தலில் அவர் எந்த கட்சியையும், யாரையும் ஆதரிக்க மாட்டார் என்றும், யாருக்கு ஆதரவாகவும் அவர் ‘வாய்ஸ்' கொடுக்க மாட்டார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்காவிட்டாலும் 1996-ம் ஆண்டை போல தங்களது கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், தனது மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகரை வைத்து தனது ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் அவர்கள் விரும்பும் கட்சியில் இணையலாம் என்று தடையில்லா உத்தரவையும் வழங்கி விட்டார்.
இதன்மூலம் வரும் சட்டசபை தேர்தலில் அவர் எந்த கட்சியையும், யாரையும் ஆதரிக்க மாட்டார் என்றும், யாருக்கு ஆதரவாகவும் அவர் ‘வாய்ஸ்' கொடுக்க மாட்டார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.