ஆன்மிகம்
இ்ட்டமொழி அருகே நாராயணசாமி கோவில் திருவிழா
இட்டமொழி அருகே உள்ள சுவிசேஷபுரத்தை அடுத்த நல்லம்மாள்புரம் ஸ்ரீநாராயணசாமி நிழல் தாங்கல் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது.
இட்டமொழி அருகே உள்ள சுவிசேஷபுரத்தை அடுத்த நல்லம்மாள்புரம் ஸ்ரீநாராயணசாமி நிழல் தாங்கல் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது.
விழாவில் பொது அன்னதர்மம், அய்யா வாகன பவனி, உள்ளூர் தர்மம், சுருள் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பொது அன்னதர்மம், அய்யா வாகன பவனி, உள்ளூர் தர்மம், சுருள் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.