ஆன்மிகம்
மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காட்டில் உள்ள மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காட்டில் உள்ள மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
விழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோடியக்கரை கோடியக்காடு முக்கிய வீதிகளில் சென்று அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவை அடைந்தது.
பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோடியக்கரை கோடியக்காடு முக்கிய வீதிகளில் சென்று அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவை அடைந்தது.
பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.