செய்திகள்
கைது

தேன்கனிக்கோட்டை அருகே சூதாடிய 3 பேர் கைது

Published On 2021-06-07 11:55 GMT   |   Update On 2021-06-07 11:55 GMT
தேன்கனிக்கோட்டை அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீசார் என்.கொத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் பணம் வைத்து சூதாடிய கொத்தூர் லோகேஷ் (வயது 36), வரதராஜ் (24), பென்னாகரம் மணிவண்ணன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News