செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இந்தலூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
கல்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் இந்தலூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தேன்பாக்கம், அரப்பேடு, அம்மணம்பாக்கம், புத்தமங்கலம், ஆயகுணம், கோட்டை புஞ்சை, மதுராபுதூர், சின்ன கயப்பாக்கம், பெரிய கயப்பாக்கம், சிட்லபாக்கம், புத்தூர், பருக்கல், கொளத்தூர் மற்றும் வேட்டரம்பாக்கம் உட்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சார வினியோகம் இருக்காது என்று அச்சரப்பாக்கம் மின்வாரிய செயற்பொறியாளர் கிறிஸ்டோபர் லியோ ராஜ் தெரிவித்துள்ளா