செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா

Published On 2021-04-07 00:22 GMT   |   Update On 2021-04-07 00:22 GMT
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 16,980 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

மாவட்டத்தில் நேற்று மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,980 ஆக உயர்ந்துள்ளது. 16,660 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 88 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 232 பேர் பலியாகி உள்ளனர்.
Tags:    

Similar News