ஆன்மிகம்
உடன்குடி கொட்டங்காடு கோவில் திருவிழா: அம்மன் சிவப்பு சாத்தி பவனி
உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா நாட்களில் தினமும் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் புரட்டாசி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
திருவிழாவில் நேற்று முன்தினம் இரவில் அம்மன் சிவப்பு சாத்தி சப்பர பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று வெள்ளைச் சாத்தி சப்பர பவனி நடந்தது.
விழா நாட்களில் தினமும் அம்மன் உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை, அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
திருவிழாவில் நேற்று முன்தினம் இரவில் அம்மன் சிவப்பு சாத்தி சப்பர பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று வெள்ளைச் சாத்தி சப்பர பவனி நடந்தது.