கூடங்குளம்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட கூடங்குளம், சங்கனாங்குளம், நவலடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயா பதி, திருவம்பலாபுரம், ராமன்குடி, நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளி குமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைக்குளம்,
உறுமன்குளம், மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் ராஜன்ராஜ் தெரிவித்துள்ளார்.