செய்திகள்
கொரோனா பரிசோதனை

சென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்

Published On 2020-08-08 14:01 GMT   |   Update On 2020-08-08 14:01 GMT
சென்னையில் கொரோனா தொற்று ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ள நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று செங்கல்பட்டில் 425 பேரும், காஞ்சிபுரத்தில் 284 பேரும், திருவள்ளூரில் 391 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-

1. அரியலூர் - 42
2. சென்னை - 986
3. செங்கல்பட்டு - 425
4. கோவை - 183
5. கடலூர் - 193
6. தருமபுரி - 22
7. திண்டுக்கல் - 138
8. ஈரோடு - 58
9. கள்ளக்குறிச்சி - 90
10. காஞ்சிபுரம் - 284
11. கன்னியாகுமரி - 197
12. கரூர் - 40
13. கிருஷ்ணகிரி - 60
14. மதுரை- 92
15. நாகப்பட்டினம்- 77
16. நாமக்கல் - 32
17. நீலகிரி - 19
18. பெரம்பலூர் - 45
19. புதுக்கோட்டை - 114
20. ராமநாதபுரம் - 55
21. ராணிப்பேட்டை - 138
22. சேலம் - 55
23. சிவகங்கை - 55
24. தென்காசி - 203
25. தஞ்சாவூர் - 227
26. தேனி - 452
27. திருப்பத்தூர் - 58
28. திருவள்ளூர் - 391
29. திருவண்ணமலை - 121
30. திருவாரூர் - 30
31. தூத்துக்குடி - 247
32. திருநெல்வேலி - 126
33. திருப்பூர் - 45
34. திருச்சி - 84
35. வேலூர் - 155
36. விழுப்புரம் - 92
37. விருதுநகர் - 246

விமான நிலையம் (உள்நாடு) - 00
விமான நிலையம் (வெளிநாடு) - 00
Tags:    

Similar News