ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறுகின்ற திருவிழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவில் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடந்தது.
இந்த வீதி உலா நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் நடந்தது. இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
இந்த வீதி உலா நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் நடந்தது. இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.