செய்திகள்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை:
இந்தியாவிலேயே முதல்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியில் 7 மண்டலங்களில் SUMEET URBAN SERVICES 8 ஆண்டுக்கு குப்பை சேகரிக்கும். 62 வார்டுகளில் 16,621 தெருக்களில் திடக்கழிவுகளை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபடும்.
வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்து நீர், நிலம் மாசுபடுவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியில் 7 மண்டலங்களில் SUMEET URBAN SERVICES 8 ஆண்டுக்கு குப்பை சேகரிக்கும். 62 வார்டுகளில் 16,621 தெருக்களில் திடக்கழிவுகளை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபடும்.
வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்து நீர், நிலம் மாசுபடுவதை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.