உள்ளூர் செய்திகள்
கூட்டம்

தாம்பரம் கோட்டத்தில் 13-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-01-11 10:48 GMT   |   Update On 2022-01-11 10:48 GMT
தாம்பரம் கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
சென்னை:

தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ, புதுதாங்கல் துணை மின் நிலைய வளாகம், 1-வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம் சென்னை- 45 என்ற அலுவலக முகவரியில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News