ஆன்மிகம்
கோனுளாம்பள்ளம் ஜெய்னுலாபுதீன் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கோனுளாம்பள்ளம் ஜெய்னுலாபுதீன் தர்காவில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
திருப்பனந்தாள் அருகே கோனுளாம்பள்ளம் தர்காவில் ஜெய்னுலாபுதீன் அவுலியா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது நினைவாக தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.
விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.
அவரது நினைவாக தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.
விழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது.