செய்திகள்
வாகன சோதனை

ஆம்பூரில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல்

Published On 2021-04-05 10:28 GMT   |   Update On 2021-04-05 10:28 GMT
ஆம்பூரில் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூர்:

ஆம்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோவில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற 3 லட்சத்து 2 ஆயிரம் 610 ரூபாயை பறிமுதல் செய்து, ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News