செய்திகள்
கோப்புபடம்

பூதலூரில் 19 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2021-06-07 10:36 GMT   |   Update On 2021-06-07 10:36 GMT
தளர்வில்லா ஊரடங்கு காரணமாக சாலைகளில் விதிமுறைகளுக்கு மாறாக மோட்டார்சைக்கிள்களில் வருபவர்களை போலீசார் விசாரணை நடத்தி அவசியமின்றி வருபவர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

பூதலூர்:

தளர்வில்லா ஊரடங்கு காரணமாக சாலைகளில் விதிமுறைகளுக்கு மாறாக மோட்டார்சைக்கிள்களில் வருபவர்களை போலீசார் விசாரணை நடத்தி அவசியமின்றி வருபவர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

பூதலூரில் நான்கு சாலை சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் 9மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். திருக்காட்டுப் பள்ளியில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி, ஊரடங்கு விதிகளை மீறியதாக 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News