செய்திகள்
அபராதம்

காங்கேயத்தில் முககவசம் அணியாமல் வந்த 24 பேருக்கு அபராதம்

Published On 2020-09-15 13:37 GMT   |   Update On 2020-09-15 13:37 GMT
காங்கேயத்தில் முககவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 24 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.4,800 அபராதம் விதிக்கப்பட்டது.
காங்கேயம்:

காங்கேயம் பகுதியில் தனி தாசில்தார் ஜெபசிங், நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் வருண், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சோதனை நடத்தனர். அப்போது முககவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 24 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.4,800 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News