செய்திகள்
டி.என்.பி.எல். இறுதிப்போட்டி: திருச்சி வாரியர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
தமிழ்நாடு பிரிமீயர் லீக் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிராக டாஸ் வென்று திருச்சி வாரியர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திரு்சசி வாியர்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
1. கவுசிக் காந்தி (கே), 2. என்.ஜெகதீசன்(கீ ), 3. ராதாகிருஷ்ணன், 4. சசிதேவ், 5. ஆர்.சதீஷ், 6. ஹரிஷ் குமார், 7. சோனு யாதவ், 8. சாய் கிஷோர், 9. எம்.சித்தார்த், 10. பி. அருண், 11. அலெக்சாண்டர்.
திருச்சி வாரியர்ஸ்
1. சந்தோஷ் ஷிவ், 2. அமித் சாத்விக், 3. நிதிஷ் ராஜகோபால், 4. முகமது அத்னன்கான், 5. ஆதித்யா கணேஷ், 6. அந்தோணி தாஸ், 7. சரவண குமார், 8. எம்.மதிவாணன், 9. பொய்யாமொழி, 10. ரஹில் ஷா (கேப்டன்), 11. சுனில் சாம்.