செய்திகள்
கனிமொழி எம்.பி.

கொரோனா காலத்தில் விவசாயிகளே நம்மை காப்பாற்றினார்கள்: கனிமொழி எம்.பி பேச்சு

Published On 2020-12-02 17:18 GMT   |   Update On 2020-12-02 17:18 GMT
கொரோனாவிலிருந்து அறிவியல் காப்பாற்றவில்லை, விவசாயிகள்தான் காப்பாற்றினார்கள் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக சார்பாக எம்.பி. கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அங்கு விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் உரையாற்றியுள்ளார்.

அப்போது ஊத்துக்குளியில் பேசிய கனிமொழி, ‘‘விவசாயிகள் இல்லை என்றால் கொரோனாவால் அல்ல; பசியால் இறந்திருப்போம். விவசாயிகளுக்காக போராடக்கூடிய இயக்கம்தான் திமுக’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News